தற்போதைய செய்திகள்

ஜார்க்கண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி: 39 பேர் காயம்

DIN


ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம், கர்வா அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையில் இருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 39 பேர் உகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா நகரம் நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில், பேருந்தில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 39க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Jharkhand: 6 dead and around 39 people injured after a bus fell into a gorge in Garhwa. Rescue operations underway. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT