தற்போதைய செய்திகள்

குஜராத்: ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறிது. இந்த ஆலையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தகவல் அறிந்து 9 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

சேதங்கள், உயிர்ச்சேதமோ, காயமோ மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT