தற்போதைய செய்திகள்

தேர்தல் தோல்வி: ஒடிசா, உ.பி காங்கிரஸ் தலைவர்கள் ராஜிநாமா

17-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத வகையில் அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் 30 ஆம்

DIN


17-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத வகையில் அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் 30 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தங்களது பொறுப்புரகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், அமேதி காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா, கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பாட்டில் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT