தற்போதைய செய்திகள்

தேர்தல் தோல்வி: ஒடிசா, உ.பி காங்கிரஸ் தலைவர்கள் ராஜிநாமா

DIN


17-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத வகையில் அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் 30 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தங்களது பொறுப்புரகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், அமேதி காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா, கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பாட்டில் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT