தற்போதைய செய்திகள்

சென்னையில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து

DIN


சென்னை:  சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT