தற்போதைய செய்திகள்

நாகை மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: ஒருவர் கைது

DIN

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அஜ்மல் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (அக்.31) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அஜ்மல் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அஜ்மல் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று கோவையில் 2 இடங்களிலும், இளையான்குடி, திருச்சி, காயல்பட்டிணம் பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT