தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கரோனா உறுதி

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுவரை அமைச்சர்கள் உள்பட 24 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT