தற்போதைய செய்திகள்

செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

DIN


செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரு கட்டங்களாக நடந்து முடிந்த வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில்  மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சர்ச்சைக்குரிய வகையில் வாக்களித்தாக புகார் எழுந்ததால், தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 26வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT