தற்போதைய செய்திகள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் 

DIN


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகல் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இ

இந்நிலையில், வாக்குகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குகள் எண்ணும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT