தற்போதைய செய்திகள்

திருவள்ளூர்:  ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

DIN


திருவள்ளூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றிங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் விடியோ பதிவுக்கு ஆள்கள் வர தாமம் ஏற்பட்டதால் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT