தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் புதிதாக 80 பேருக்கு கரோனா தோற்று

DIN


புதுச்சேரி. புதுச்சேரியில் புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 804 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  485 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் இந்திராகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உய்ந்துள்ளது. இதுவரை 405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT