தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு: தூத்துக்குடியில் மனித உரிமை ஆணையத்தை சேர்ந்தவர்கள் விசாரணை 

DIN

சாத்தான்குளம்:  தந்தை மகன் கொலை தொடர்பாக தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் மனித உரிமை ஆணைய துணை கண்காணிப்பாளர் இன்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மருத்துவ சான்று அளித்த டாக்டர் வினிலா, டாக்டர் வெங்கடேஷ், கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர், சாத்தான்குளம் ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT