தற்போதைய செய்திகள்

ஆர் எஸ் மங்கலத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாள்: கரோனா நிவராண உதவி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே ஆர் எஸ் மங்கலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நிணைவு நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கரோனா நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. 

இதில் வறுமையால் வாடும்,அடித்தட்டு மக்களுக்கு, சுமார் 100 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி, காய்கனி தொகுப்புகள் நிவாரண உதவிகள்  வழங்கப்பட்டது.

நிவாரண உதவிகள் பெற்று கொண்ட ஏழை குடும்பங்கள், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர், ம.தெய்வேந்திரன் தலைமை வகித்தார், நகர் தலைவர், முகம்மது காசீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT