தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 70 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஒரே நாளில் மேலும் 70 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கரோனா பாதித்த 70 பேரும் மராட்டியத்தில் இருந்து, சிறப்பு ரயில்கள் மூலம் விழுப்புரம் வந்தவர்கள்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது. 

இதுதொடர்பான அறிவிப்பு, வழக்கம் போல் வியாழக்கிழமை மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT