தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொலை: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் கைது

DIN

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ(15), குடும்ப முன்விரோதம் காரணமாக கடந்த 10 ஆம் தேதி வீட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர்.

இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய இவர்கள் இருவரையும்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சனிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT