தற்போதைய செய்திகள்

குவைத் மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தேர்வு

DIN

குவைத் நாட்டில் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மாணவர்களுக்கு இணையவழியில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

குவைத் நாட்டின் கல்வித்துறை மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்காக சுகாராத்துறையிடம் கோரிக்கை விடுத்தது.

அந்தக் கோரிக்கையை நிராகரித்து கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இணையவழி மூலமாக மட்டும்தான் தேர்வு வைக்க வேண்டும் என சுகாதாரத் துறையின் துணை செயலாளர் டாக்டர் முஸ்தபா ரெடா தெரிவித்தார்.

குவைத் நாட்டில் இதுவரை 1,34,932 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 830 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT