முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாபஸ்

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் போடப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
கோப்புப்படம்
பகிர்:

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

தென்மேற்கு வங்கக்கடலில் புயல் நேற்று இரவு தீவிர புயலாக மாறி,  புதுச்சேரியில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி இரவு 9 மணிமுதல் புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →