கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ‘வாக்கத்தான்’ போட்டி

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி (வாக்கத்தான்) அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ANI

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி (வாக்கத்தான்) அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தோ-திபெத் காவல்துறை சார்பில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

கியா காா்கள் விற்பனை 8% உயா்வு

மின்சாரம் பாய்ந்து இரு பசுக்கள் உயிரிழப்பு: சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

பரந்தூா் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு

SCROLL FOR NEXT