கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ‘வாக்கத்தான்’ போட்டி

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி (வாக்கத்தான்) அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ANI

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி (வாக்கத்தான்) அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தோ-திபெத் காவல்துறை சார்பில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே நாளில் 7 வீடுகளில் கொள்ளை! மர்ம நபர்களைத் தேடிவரும் காவல்துறையினர்!

காவலரை வெட்ட முயற்சி!பெரம்பலூர் ரெளடி அழகுராஜா என்கவுன்டர்: நடந்தது எப்படி?

ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ. 10 லட்சம்: எடப்பாடி பழனிசாமி

சமூக நினைவுகளை நசுக்க வேண்டாம்!

தங்கம் விலை குறைவு! வெள்ளி கிராம் ரூ. 400-ஐ நோக்கி!

SCROLL FOR NEXT