தற்போதைய செய்திகள்

தில்லியில் மருத்துவர்களுக்கு கரோனா: முதல்வர் ஆலோசனை

ANI

தில்லி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த 37 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனை தலைவர் டிஎஸ் ரானாவை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனைக்கு அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, மருத்துவர்களுக்கு எவ்வாறு கரோனா பரவியது, மேலும் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT