தற்போதைய செய்திகள்

‘சிகிச்சை தேவையெனில் ஹரியாணா வாருங்கள்’: ராகுலை விமர்சித்த அமைச்சர்

ANI

கரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுலுக்கு தில்லியில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் ஹரியாணா வரலாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு இன்று கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து விமர்சித்துள்ள ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தது,

கரோனா தொடங்கிய நாள்முதல் ராகுல் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். ஆனால், தற்போது அவருக்கே கரோனா உறுதியாகியுள்ளது. தில்லியில் சிகிச்சைக்காக இடம்பெற சிரமம் ஏற்பட்டால் ஹரியாணாவுக்கு வரலாம். அவருக்கு சிறந்த சிகிச்சை அளிப்போம் என விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT