தற்போதைய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்றுக் கொண்டார்.

ANI

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்றுக் கொண்டார்.

1985ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்ற அனூப் சந்திர பாண்டே(வயது 61) உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.

இறுதியாக உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்த இவர் 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 65 வயது பூா்த்தியாகும் வரை அவா் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா். உத்தர பிரதேச தலைமைச் செயலா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவா் வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு

வேலூா் விஐடியில் ‘ரிவேரா - 2026’ கலை, விளையாட்டு விழா: நாளை தொடக்கம்

மாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமானோா் தரிசனம்

SCROLL FOR NEXT