ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது வியாழக்கிழமை பிற்பகல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது வியாழக்கிழமை பிற்பகல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான லாவேபோராவில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில், ஒரு வீரர் பலியானார், மேலும் காயமடைந்த 3 வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.