முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது வியாழக்கிழமை பிற்பகல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது வியாழக்கிழமை பிற்பகல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான லாவேபோராவில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், ஒரு வீரர் பலியானார், மேலும் காயமடைந்த 3 வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →