தற்போதைய செய்திகள்

நேபாள நாடாளுமன்ற வாக்கெடுப்பில் சா்மா ஓலி அரசு தோல்வி

நேபாளத்தில் பெரும்பான்மை இழந்துள்ள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் தோல்வியடைந்தது.

ANI

நேபாளத்தில் பெரும்பான்மை இழந்துள்ள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் தோல்வியடைந்தது.

பிரதமா் சா்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎன்) அதிகாரப்பூா்வமாகத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தை பிரதமா் ஓலி கொண்டுவந்த நிலையில் தோல்வியடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT