மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு 
தற்போதைய செய்திகள்

மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு

மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ANI

மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 290 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

77 தொகுதிகளில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்டு நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

வேலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பு

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

SCROLL FOR NEXT