மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு 
தற்போதைய செய்திகள்

மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு

மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ANI

மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 290 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

77 தொகுதிகளில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்டு நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT