மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு 
தற்போதைய செய்திகள்

மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு

மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ANI

மேற்கு வங்கத்தின் எதிர்கட்சித் தலைவராக பாஜகவின் சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 290 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

77 தொகுதிகளில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்டு நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT