இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு 
தற்போதைய செய்திகள்

நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு

கரோனா நோயாளிகளுக்கு நாளைமுதல் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

DIN

கரோனா நோயாளிகளுக்கு நாளைமுதல் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

கரோனாவால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உடனிருப்போருக்கு நாளைமுதல் ரூ. 30 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்படும்.

தமிழக கோயில்கள் சார்பாக நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

SCROLL FOR NEXT