நாளை இந்தியா வருகிறது 1.50 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 
தற்போதைய செய்திகள்

நாளை இந்தியா வருகிறது 1.50 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவிலிருந்து இரண்டாம் கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாளை இந்தியா வருகிறது.

DIN

ரஷியாவிலிருந்து இரண்டாம் கட்டமாக 1.5 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாளை இந்தியா வருகிறது.

நாட்டில் இந்திய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து முதல் வெளிநாட்டு தடுப்பூசியாக ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக்-விக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஷியாவிலிருந்து முதற்கட்டமாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மே 1ஆம் தேதி வந்த நிலையில், நாளை மேலும் 1.50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இந்தியா வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபத்திருவிழா 3-ஆம் நாள்: பூத வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 3 போ் கைது

டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

போலி மருந்து தயாரிப்பு: 4 கிடங்குகளுக்கு ‘சீல்’: 2 போ் கைது

கனரக வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT