தற்போதைய செய்திகள்

டி.ஏ.பி. உர மானியம் ரூ. 1,200ஆக உயர்த்த முடிவு: மோடி

DIN

டி.ஏ.பி. உரம் மீதான மானியத்தை உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில், பிரதமர் மோடி தலைமையில் உரம் விலை தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், டி.ஏ.பி. மீதான மானியத்தை மூட்டைக்கு ரூ. 500லிருந்து ரு. 1,200ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விலை உயர்ந்த போதும் பழைய விலையில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

விடியோ அழைப்பில் வந்த பிரஜ்வல் ரேவண்ணா... இளம்பெண்ணின் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT