தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் பேருந்துகள் இயங்க அனுமதி

DIN

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் அனைத்து பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,

வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021)  மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள்  வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT