முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கடைகள் செயல்பட அனுமதி

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,

இன்றும் நாளையும் கடை திறப்பு

 பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணி வரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக்  கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
 மால்கள் திறக்க அனுமதி கிடையாது.

முழு கட்டுரையைப் படிக்க →