புதுவை முதல்வர், பேரவைத் தலைவருக்கு கரோனா சோதனை
புதுச்சேரியில் முதல்வர் வி. நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் வி. நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டனர்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த முகாமில் அனைவரும் பங்கேற்று சோதித்துக் கொண்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement