முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுவை முதல்வர், பேரவைத் தலைவருக்கு கரோனா சோதனை

புதுச்சேரியில் முதல்வர் வி. நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டனர்.

Updated On : 23 ஏப்ரல், 2020 at 1:49 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் வி. நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டனர்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த முகாமில் அனைவரும் பங்கேற்று சோதித்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.