தற்போதைய செய்திகள்

ஒடிசா, மேற்கு வங்க மக்களிடையே வரும் 8, 9 ஆம் தேதிகளில் இணையவழி பேசுகிறார் அமித் ஷா

DIN

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களிடையே இணையவழி பொதுக்கூட்டங்களில் ஜூன் 8, 9 தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.

இதனிடையே, நாளை திங்கள்கிழமை குஜராத் மக்களிடையே பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவும் மகாராஷ்டிர மக்களிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உரையாற்றுகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பிகார் மக்களிடையே இணையவழிப் (யூ டியூப், முகநூல்) பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT