தற்போதைய செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தை இயங்கும்!

DIN


சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை வழக்கம்போல நாளை புதன்கிழமை செயல்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.

கரோனா காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடைகள் இருக்குமோ, இருக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் கூட்டம்கூட்டமாகக் கடைகளில் திரண்டு பொருள்களையும் காய்கறிகளையும் வாங்குகின்றனர்.

சிறு கடைகள் திறந்திருக்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோயம்பேடு சந்தை வழக்கம் போல புதன்கிழமை இயங்கும் என்று சந்தையின் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT