கரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் (வியாழக்கிழமை மாலை 6.45 மணி நிலவரப்படி) மாநிலவாரியாக:
ஜம்மு- காஷ்மீர் | 13 |
பஞ்சாப் | 33 |
லதாக் | 13 |
ஹிமாச்சல் | 3 |
சண்டீகர் | 7 |
ஹரியாணா | 30 |
தில்லி | 36 |
உத்தரப் பிரதேசம் | 41 |
உத்தரகண்ட் | 5 |
பிகார் | 6 |
மேற்கு வங்கம் | 10 |
மிசோரம் | 1 |
மணிப்பூர் | 1 |
ராஜஸ்தான் | 41 |
மத்தியப் பிரதேசம் | 20 |
குஜராத் | 43 |
மகாராஷ்டிரம் | 124 |
கோவா | 43 |
கர்நாடகம் | 55 |
கேரளம் | 118 |
ஒடிசா | 2 |
சட்டீஸ்கர் | 6 |
தெலங்கானா | 44 |
ஆந்திரம் | 11 |
புதுச்சேரி | 1 |
தமிழ்நாடு | 26 |
அந்தமான்-நிகோபார் | 1 |
இவர்களைத் தவிர, மேலும் நாடு முழுவதும் வெளிநாடுகளைச் சேர்ந்த 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர். 16 பேர் உயிரிழந்தனர்.