தற்போதைய செய்திகள்

கரோனா: ஆம்பூரில் கண்காணிப்பில் 8 பேர்!

DIN

ஆம்பூரில் கரோனா நோய்த் தொற்று சந்தேகத்தின் பேரில் 8 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தில்லிக்கு ஜமாத் சென்று வந்த ஆம்பூரைச் சேர்ந்த இவர்கள் எட்டு பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறார்கள் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT