பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில், மே 18, 2020
செய்திகள் - படங்களில்
புது தில்லியில் திங்கள்கிழமை தில்லி - உத்தரப் பிரதேச எல்லையில் நேரிட்ட போக்குவரத்து நெரிசல்.
ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலை-16-ல் திங்கள்கிழமை தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்துசெல்லும் புலம்பெயர் குடும்பம்.
பிகாரின் தலைநகர் பாட்னாவில் சொந்த ஊர்களுக்கு லாரியில் புறப்பட்டுச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்.
கொல்கத்தாவில் திங்கள்கிழமை தன்னார்வலர்கள் வழங்கும் உணவைப் பெறுவதற்காக வரிசையில் தட்டேந்தி நிற்கும் மக்கள்.