தற்போதைய செய்திகள்

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் 5 நாள் பயணமாக இந்தியா வருகை

ANI

புதுடெல்: கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ஆர் கிபோச்சி நவம்பர் 2 முதல் 6 வரை ஐந்து நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்திய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில், "இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், ஆப்பிரிக்காவுக்கு வெளியே வருகை தரும் முதல் நாடு இந்தியா ஆகும்.

அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT