தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் ரயில்வே தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

DIN


ஆந்திரம்: ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டாவில் ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டாவில் ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆன்ந்தராவ். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலக ஸ்டோர் ரூமில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT