தற்போதைய செய்திகள்

ஆளுநருடனான சந்திப்பில் எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தல் : அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ரது.

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.

ஆளுநருடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இந்த சந்திப்பின் போது தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT