முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க அனுமதி

 தமிழ்நாடில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று சனிக்கிழமை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:


சென்னை: தமிழ்நாடில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று சனிக்கிழமை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →