தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க அனுமதி

DIN


சென்னை: தமிழ்நாடில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று சனிக்கிழமை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT