தற்போதைய செய்திகள்

விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

DIN


விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. 

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT