முகப்பு
தற்போதைய செய்திகள்

இதுவரை 88.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 88.28 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
இதுவரை 88.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 88.28 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,48,118 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,28,81,55 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 35,75,96,583

இரண்டாம் தவணை - 8,09,03,869

45 - 59 வயது

முதல் தவணை - 15,88,17,060

இரண்டாம் தவணை - 7,61,53,326

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 10,09,75,993

இரண்டாம் தவணை - 5,58,62,760

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,72,430

இரண்டாம் தவணை - 88,80,241

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,51,843

இரண்டாம் தவணை - 1,49,67,447

மொத்தம்88,28,81,55

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.