கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவு!

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10, 13 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 276 வாக்குச்சாவடி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 29 போ் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT