தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மேலும் உயர்ந்தது: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தங்க நகைகள் வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,680-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,440-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 80 காசுகள் உயர்ந்து ரூ.95.80-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 800 உயா்ந்து ரூ. 95,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT