முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 70,040-க்கும் விற்பனையாகிறது.

Updated On : 2 மே 2025, 10:38 am IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 160 குறைந்தது.
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 2) பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 70,040-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,

தங்கத்தின் விலை தொழிலாளர் நாளான வியாழக்கிழமை (மே. 1) ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.8,775-க்கும் , பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேநேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயா்ந்து ரூ. 1,09,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 2) பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 70,040-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,

தங்கத்தின் விலை தொழிலாளர் நாளான வியாழக்கிழமை (மே. 1) ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.8,775-க்கும் , பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேநேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயா்ந்து ரூ. 1,09,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments