ரசிக்க... ருசிக்க...

இந்த மழைக்காலத்துக்கு ஏற்ற முருங்கைக் கீரை சூப்!

தவநிதி

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை - 2 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 4 பெரியது
தக்காளி - 2
ஜீரகம்  - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 5 கிண்ணம்

செய்முறை:  மேலே சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக குக்கரில் போட்டு மூடி வேக வைத்து எடுக்கவும்.  அதன் பின்னர் எடுத்து  வடிகட்டி லேசான சூடுடன் குடிக்க அதுவும் மழை சமயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். முருங்கைக் கீரை  சூப் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT