குட்டிப்பெண் சகானா தன் மாமாவுக்கு எழுதிய கடிதம்...
குட்டிப் பெண் சகானா, தனது மாமாவுக்குத் தன் கைப்பட முத்து முத்தாக எழுதிய கடித நகலை தினமணிக்கு அனுப்பித் தந்திருக்கிறார். கையெழுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு. வாழ்த்துக்கள் சகானா.
ஜனவரி 23, தேசிய கையெழுத்து தினத்துக்காக, சொந்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி அனுப்பச் சொல்லி தினமணி வாசகர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த வரிசையில் இன்று பாண்டிச்சேரி, அமிர்த வித்யாலயா பள்ளியில் 4 ஆம் வகுப்பு 'C' மாணவியான குட்டிப் பெண் சகானா, தனது மாமாவுக்குத் தன் கைப்பட முத்து முத்தாக எழுதிய கடித நகலை தினமணிக்கு அனுப்பித் தந்திருக்கிறார். கையெழுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு. வாழ்த்துக்கள் சகானா!
குட்டிப் பெண் சகானாவின் கடிதம்...
சிறுமி, தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாட தனது மாமாவின் ஊருக்குச் சென்று வந்த குதூகலத்தை அப்படியே வார்த்தைகளில் கொட்டி அன்பு மிகுந்த கடிதமாக்கி நன்றி தெரிவிக்கும் வண்ணமாக இக்கடிதத்தை எழுதி அனுப்பி இருக்கிறார். உங்கள் கையெழுத்து மேலும், மேலும் மெருகேற வாழ்த்துக்கள் சகானா!
Advertisement
Advertisement
Related Article
எம்.குமரகுரு S/O மலர்விழி; தேசிய கையெழுத்து தினத்துக்காக வந்த உருக்கமான கடிதங்களில் ஒன்று!
வருங்கால மாமியாருக்கு மருமகள் எழுதிய கடிதம்!
தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்!
தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.