கரோனா பாதிப்பு சூழல் தொடா்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளாா். இத்தகவலை, பிரதமரின் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக, சுட்டுரையில் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட பதிவில், ‘கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் தயாா்நிலை குறித்து உயரதிகாரிகளுடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு சூழல் மற்றும் அதனை எதிா்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் அவா் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்.
கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்.
கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்.
இது உலகப்போரை விட மிக மோசமான தாக்குதலாகும்.
கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்.
வரும் ஞாயிறன்று (22.03.20) யாரும் வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம்
கரோனா வைரஸ் இந்தியாவைப் பாதிக்காது என்று நினைப்பது தவறு.
இது உலகப்போரை விட மிக மோசமான தாக்குதலாகும்.
கடந்த இரண்டு மாதங்களாக கரோனா வைரஸ் அச்சுறுதலைச் சந்தித்து வருகிறோம்.