உள்ளாட்சித் தேர்தல் 2019

திண்டுக்கல் அருகே வேட்பாளரின் சின்னம் இடம்பெறாமல் வாக்குப்பதிவு

DIN

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஏழு வேட்பாளர்களில் ஒருவருக்கான சின்னம் இடம் பெறாமலே வாக்குப்பதிவு தொடங்கியது.

17 வாக்குகள் பதிவான நிலையில் வேட்பாளர் நிஜாம் என்பதற்கான சின்னம் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்குபதிவு நிறுத்தப்பட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சின்னவன் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT