உள்ளாட்சித் தேர்தல் 2019

மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்: 74 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு

DIN

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. 

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரிசிபாளையம், சீரபாளையம், போடிபாளையம், மலுமிச்சம்பட்டி, பாலத்துறை, நாச்சிபாளையம், பிச்சனூர், உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 74 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  காலை முதலே வாக்காளர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலுமிச்சம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்குமண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT