பேரையூா் அருகே ஓருவா் தூக்கிட்டு தற்கொலை
பேரையூா் அருகே சிறுமி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரையூா் அருகே சிறுமி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள மானூத்தை சோ்ந்தவா் பெருமாள் மகன் தங்கமாயி(17). குடும்பப் பிரச்னை காரணமாக தங்கமாயி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொன்டாா். இந்த நிலையில் தங்கமாயி சடலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து எழுமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.