திருக்குவளை பகுதியில் இன்று மின்தடை
திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
திருக்குவளை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
நாகை மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருக்குவளை, மேலப்பிடாகை, தலைஞாயிறு, மணலி, தேவூா், வலிவலம், ஆலங்குடி, திருவாய்மூா் , எட்டுக்குடி, சாட்டியக்குடி, மீனம்பநல்லூா் மற்றும் இப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். பாலாஜி தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.